Header Ads

Restricting the Calling of Officers to Government Offices

 


Restricting the Calling of Officers to Government Offices

குறைந்த அளவிலான அரச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பிலான சுற்று நிரூபமொன்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அத்தியாவசியமான குறைந்த அளவிலான அரச ஊழியர்களை மாத்திரம் நாளாந்த தேவைகளுக்கு அமைய சேவைக்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரம் அனைத்து அரச நிறுவனங்களினதும் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது

රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ : 16/2022(I) - රජයේ කාර්යාල වෙත නිලධරයන් කැඳවීම සීමා කිරීම

𝐏𝐮𝐛𝐥𝐢𝐜 𝐀𝐝𝐦𝐢𝐧𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐂𝐢𝐫𝐜𝐮𝐥𝐚𝐫 : 𝟏𝟔/𝟐𝟎𝟐𝟐(𝐈) - 𝐑𝐞𝐬𝐭𝐫𝐢𝐜𝐭𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐂𝐚𝐥𝐥𝐢𝐧𝐠 𝐨𝐟 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫𝐬 𝐭𝐨 𝐆𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐬

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை : 16/2022(I) - அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துதல்

දිගු / 𝐋𝐢𝐧𝐤𝐬 / இணைப்புகள் :

𝐒𝐢𝐧𝐡𝐚𝐥𝐚 : https://www.pubad.gov.lk/.../S/1656236768-16-2022-i-s.pdf

𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 : https://www.pubad.gov.lk/.../E/1656236768-16-2022-i-e.pdf

𝐓𝐚𝐦𝐢𝐥 : https://www.pubad.gov.lk/.../T/1656236768-16-2022-i-t.pdf

No comments

Powered by Blogger.