ஜுலை இறுதியில் அல்லது ஓகஸ்ட் முதல் வாரத்தில் உயர் தரப் பெறுபேறு
ஜுலை இறுதி வாரத்தில் அல்லது ஓகஸ்ட் முதல் வாரத்தில் க.பொ.த உயர் தரப் பெறுபேற்றை வெளியிட முடியும் என பரீட்சைக்ள ஆணையாளர் நாயகம் எல்.எம். தர்மசேன தெரிவித்துள்ளார்.
எஞ்சியிருக்கும் பொறியியல் தொழிநுட்பவியல் செயன்முறைப் பரீட்சையை வெற்றிகரமாக முடித்தால், உயர் தரப் பரீட்சையை இந்தக் காலப்பகுதியில் வெளியிட முடியும் என்றும் செயன்முறைப் பரீட்சை தாமதமடையுமாயின் பெறுபேறும் தாமதமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments