Header Ads

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்புச் செய்தல் – 2022


 வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்புச் செய்தல் – 2022

பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிப் பயிலுநர்களை வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக எதிர்வரும் 04.07.2022 முதல் நடாத்தப்படவிருந்த நேர்முகப் பரீட்சை மற்றும் பிரயோகப் பரீட்சை  என்பன தற்போதைய நாட்டுநிலை காரணமாக  மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

புதிய திகதி மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவோர் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

செயலாளர்,

கல்வி அமைச்சு, வமா

No comments

Powered by Blogger.